தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பளுதூக்கும் போட்டியில் சேலம் மாணவிக்கு பதக்கம்

சேலம், ஆக.12: தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் சார்பில், 18வது மாநில அளவிலான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியானது வேலூர் மாவட்டம்ரில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தை சார்ந்த வீரர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வௌிப்படுத்தினர்.

Advertisement

இதில் மாணவி பவதாரணி 49 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 111 கிலோ எடையை தூக்கி மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். அதேபோல், மாணவி தீபனா 55 கிலோ எடைப்பிரிவில், இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்தமாக 110 கிலோ எடையை தூக்கி இரண்டு பதங்கங்களுடன் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை, சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சண்முகம் உள்பட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Related News