தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

 

சேலம், ஆக.18: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்தவங்கி சார்பில், ரத்ததானம் அளித்த தன்னார் வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையின் ரத்தவங்கி துறைத்தலைவர் லதா வரவேற்றார். மருத்துவமனையின் டீன் தேவிமீனாள், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டிஆர்ஓ ரவிக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, சேலம் மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு 3 முதல் 4 முறை ரத்ததானம் வழங்கிய 60 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இதில் ரத்தவங்கி அலுவலர் ரவீந்திரன், மருத்துவர் அருணாச்சலம், ஏஆர்எம்ஓ பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.