தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் குறித்து விழிப்புணர்வு பேரணி

ஆட்டையாம்பட்டி, நவ.11: வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டியில், எஸ்ஐஆர் பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் தன்னார்வர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 4ம்தேதி முதல் போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் விதமான ஆதார் கார்டு இணைக்கும் எஸ்ஐஆர் என்னும் பூத் ஸ்லீப் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு, அதனை பூர்த்தி செய்யும் பணி பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. எஸ்ஐஆர் விண்ணப்பத்தை வாக்காளரிடம் வழங்கி, விரைவில் முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து சேலம் வருவாய் கோட்டாட்சியர் உதயகுமார் தலைமையில், சேலம் தெற்கு தாசில்தார் ஸ்ரீதர், சேலம் தெற்கு தேர்தல் துணை தாசில்தார் ஹரி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் விஜயா மற்றும் விஏஓ சரவணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, எஸ்ஐஆர் விண்ணப்பம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

Advertisement