தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

ஓமலூர், நவ.11: ஓமலூர் வட்டாரத்தில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 3ம்தேதி நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவிற்காக விளக்கு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

சில இடங்களில் இயந்திரம் மூலம் அகல்விளக்கு தயாரித்து வருகின்றனர். தற்போது தொடர் மழை பெய்வதாலும், களிமண் விலை உயர்வு காரணமாக தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முத்துநாயக்கன்பட்டி அருகே விநாயகர் சிலை உற்பத்தி செய்த தொழில் கூடத்தில் தற்போது அகல் விளக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விதவிதமான விளக்குகள் உற்பத்தி செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரகத்தை பொருத்து ஒரு விளக்கு 1 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Advertisement

Related News