தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் ஐக்கியம்

 

Advertisement

இளம்பிள்ளை, டிச.8: மகுடஞ்சாவடியில், பாஜவில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் இணைந்தனர்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில், மேற்கு மாவட்ட பாஜ துணைத் தலைவர் பாலு உள்பட 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு எம்பி வாழ்த்து தெரிவித்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில்‌ மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இடங்கணசாலை நகர செயலாளர் செல்வம், மகுடஞ்சாவடி மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News