தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

 

Advertisement

கெங்கவல்லி, டிச.1: ஆத்தூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மகன் விஷால் (21), தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த பீர் முகமது மகள் நர்கீஸ்பேகம் (21) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், இருவரும் 2 மாதத்திற்கு முன் மும்பையில் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து நர்கீஸ்பேகம் மும்பையில் இருந்து, விஷாலுடன் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் நகர போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அழகுராணி, இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவர்த்தை நடத்தினார். அப்போது, நர்கீஸ் பேகம் பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால், காதல் கணவர் விஷாலுடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News