தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக திறப்பு விழா

ேசலம், ஜூலை 11: சேலம் சொர்ணபுரி (எஸ் 866) கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக திறப்பு விழா மற்றும் நகை கடன் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் முருகேசன் முதலாவது நகைக்கடனை வழங்கி, நகை கடன் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சேலம் மண்டல துணைப்பதிவாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். செயலாட்சியர் ரேவதி, கூட்டுறவு சார்பதிவாளர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் மாநில பொருளாளர் மோகன்குமார் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, சங்க செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் எழுத்தர் மைத்ரேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினர், திமுகவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்சங்கத்தில் ஏற்கனவே 6 மனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது செட்டிசாவடி கிராமத்தில் 267 மனைகள் கொண்ட மிகப்பெரிய மனைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News