தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம் டிசம்பர் 19, 21 மற்றும் 26, 28 தேதிகளில்

வேலூர், டிச.12: காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை செகந்திராபாத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சிக்கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே ஏற்கனவே தென்மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. தற்போது கூடுதலாக இரண்டு சேவைகளை காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை வழியாக இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி வண்டி எண் 07176 செகந்திராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரயில் வரும் 19ம் தேதி இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மவுலாஅலி, நலகொண்டா, மிர்யாலகுடா, நாடிகுடே, பிதுகுரல்லா, சட்டேனப்பல்லி, குண்டூர், தெனாலி, சீராளா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்தை சனி அதிகாலை 1.30 மணியளவில் அடைகிறது. மீண்டும் கொல்லத்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட அதே பாதையில் மறுநாள் காலை 11.15 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. இதே காலஅட்டவணைப்படி 26 மற்றும் 28 தேதிகளில் சேவையை இந்த ரயில் வழங்குகிறது.

Advertisement

Related News