தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரி அரசு சாரா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

Advertisement

திருவள்ளூர், ஆக. 5: திருவேற்காடு, எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரியின் உளவியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு ‘துணை’ என்ற அரசு சாரா நிறுவனத்துடன் கல்லூரியின் உளவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

உளவியல் துறைத்தலைவர் அனுஜாவின் பெருமுயற்சியால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. துணை அரசு சாரா நிறுவன அலுவலர் சுபா மற்றும் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா ஆகியோர் கல்லூரியின் கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர்.

Advertisement