தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்பு

திருவண்ணாமலை, மே 24: ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு இணையதளமான www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்தனர். அதன்பேரில், திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் உத்தரவின்படிசைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி பழனி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து, இழந்த பணத்தை வங்கிகளின் உதவியுடன் மீட்டனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இணைய வழியில் பணத்தை இழந்த நபர்களை நேரில் அழைத்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை உரியவர்களிடம் எஸ்பி சுதாகர் ஒப்படைத்தார். மேலும், தேவையற்ற லிங்க்குகளை தொடவேண்டாம், வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் வரும் போலியான வங்கி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஓடிபி யை யாரிடமும் பகிர வேண்டாம் மற்றும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர வேண்டாம் என எஸ் பி கேட்டுக்கொண்டார். சமீப காலமாக ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு, கடன் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

Advertisement

Advertisement

Related News