தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜப்திக்கு வந்த வீட்டை போக்கியத்துக்கு விட்டு ரூ.3.5 லட்சம் மோசடி

 

Advertisement

புதுச்சேரி, நவ. 5: புதுவை அரியாங்குப்பம் சின்னசாமிமுதலியார் தெருவை சேர்ந்தவர் பாத்திமா (44). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டை பார்த்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரான கோலாஸ் நகரை சேர்ந்த சார்லஸ் என்பவரை பாத்திமா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சார்லஸ் வீட்டை 11 மாதத்துக்கு போக்கியத்துக்கு ரூ.3.5 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதன்படி பாத்திமா ரூ.3.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் 1 வாரத்திற்குள் வீட்டை சீர் செய்து தருவதாக சார்லஸ் உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு பாத்திமா அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தனியார் வங்கியின் ஜப்தி நோட்டீஸ் வீட்டில் ஒட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு சார்லசை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாத்திமா இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லஸை தேடி வருகின்றனர்.

Advertisement