தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு

 

அறந்தாங்கி, ஜூலை 14: அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு புதிய கட்டடம் கட்டுவதற்க்கு தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் நன்றி தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மருத்துவமணையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என மொத்தம் 400 பேர் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவயணையில் போதுமான இடவசதி இல்லை.

இதனால், இந்த மருத்துவமணைக்கு கூடுதலாக கட்டடம் கட்டி போதுமான மருத்துவர்கள் செவிலியர்களை தமிழ்நாடு அரசு செய்து தரவேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சுப்பிரமணியபுரம் கலைஞர் கருணாநிதி அரசு மருத்துவமணையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யமைக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு. க. ஸ்டாலின் சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட அமைச்சர்களுக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து உள்ளார்.

Related News