தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரியாணி கடைக்காரரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறிப்பு: நண்பரிடம் தீவிர விசாரணை

குடியாத்தம், ஜூலை 26: பரதராமி அருகே பைக்கில் சென்ற பிரியாணி கடைக்காரரை வழிமறித்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்தியார்(37), பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் நூருதீன்(31) என்பவருடன் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு தொழில் சம்பந்தமாக பைக்கில் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் இருவரும் குடியாத்தம் அடுத்த பரதராமி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பரதராமி பகுதியில் திடீரென இவர்களது பைக்கை மர்ம நபர்கள் சிலர் மறித்து, பிரியாணி கடைக்காரர் முத்தியார் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு பைக்கில் தப்பிச்சென்று விட்டனர். அதில், ரூ.2 லட்சம் பணம் இருந்தது.

Advertisement

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற முத்தியார் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின்பேரில் அவரது நண்பர் நூருதீனிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆட்களை வைத்து பைக்கை வழிமறித்து பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து, நூருதீனிடமும், அவர் அனுப்பி வைத்த ஆட்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement