தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்மன் கோயிலில் ரூ.11.70 லட்சம் உண்டியல் காணிக்கை

திண்டுக்கல். ஆக.6: திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் காளகஸ்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மனுக்கு, தனித்தனியே சன்னதி அமையப்பெற்றது. கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று, இக்கோயிலில் உள்ள 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. இதில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணமும், தங்கம் 145 கிராம், வெள்ளி 280 கிராம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இப்பணியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் சுரேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முகவேல், வீரக்குமார், நிர்மலா, மலைச்சாமி, செயல் அலுவலர் தங்கலதா, கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News