தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரத்தில் முதியவர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு

விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் முதியவர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்தவர் பூசமணி(64). இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டு ஹால் மேஜை மீது தனது பையை வைத்துவிட்டு தூங்கியுள்ளாராம். காலையில் எழுந்து பார்த்தபோது இந்த பை திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் ஒருவர் வீட்டு ஜன்னல் வழியாக நைசாக கையை விட்டு இந்த பையை திருடி சென்றது தெரிய வந்தது. இதில் 3 பவுன் நகை, ரூ.2000 பணம் இருந்துள்ளதாக பூசமணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

Advertisement

Advertisement