தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் திருடிய ரவுடி கைது

 

Advertisement

ஈரோடு, ஜூன் 26: ஈரோடு பழைய பூந்துரை சாலை ஓடை பள்ளத்தை சேர்ந்தவர் கவுதம் (28). கடந்த 24ம் தேதி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கருங்கல்பாளையம் மோசி கீரனார் வீதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி இப்ராகிம் (32). கவுதமின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.7000 மதிப்பிலான மொபைல் போனை பறித்து கொண்டு தப்பி தலைமறைவானார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் கவுதம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். இப்ராகிம் மீது 12 வழக்குகள் உள்ளன. இவர் போலீஸ் பட்டியலில் ஏ பிரிவு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News