தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெவ்வேறு இடங்களில் 2 பேரிடம் பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி, ஏப் 23: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 2 பேரிடம் பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி, கொட்டப்பட்டு, ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் கண்ணன் (51), ஆட்டோ ஓட்டுனர். ஏப்.20ம் தேதி ஆட்டோவில் பொன்மலை, சாய்பாபா கோயில் வழியாக சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

Advertisement

இதேபோல் திருச்சி, மேலஅம்பிகாபுரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (51), ஏப்.20ம் ேததி அரியமங்கலம், கல்லான்குத்து ரயில்வே பாதை வழியாக வந்தபோது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000ம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து புகாரின் போில் அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரிடம் பணம் பறித்த பொன்மலை, முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (25) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 1 கத்தி, ரூ.500 பணம் மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News