தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மபுரி எஸ்பி ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்

தர்மபுரி, ஜூலை 4: பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜாஜஹான் மகள் ஷர்மிளா(20). இவர் நேற்று தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் போலீசாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 6 வருடங்களாக, மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் முருகன் பிரதீப்(22) என்பவரை காதலித்து வந்தேன். கடந்த 26ம் மாதம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, 27ம்தேதி நானும், பிரதீப்பும் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டோம். எனது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் எங்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். எங்கள் இருவருக்கும் மாவட்ட காவல் துறை உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீசார் இருதரப்பு பெற்றோரையும், எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

Related News