தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உசிலம்பட்டியில் கொட்டித்தீர்த்த மழையால் பலத்த சேதமடைந்த சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

உசிலம்பட்டி, நவ. 19: உசிலம்பட்டியில் கொட்டிய பலத்த மழையால், வத்தலக்குண்டு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

குறிப்பாக வத்தலகுண்டு சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் வத்தலக்குண்டு சாலையில் பல்வேறு இடங்களில் தார்ச்சாலை என்பதே இல்லாமல் குழிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News