தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை, ஆக. 31: மதுரையில் அரசு பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டம் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Advertisement

மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, மாநகரில் வேகத்தை குறைத்து பேருந்தை இயக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

விபத்தை தவிர்க்க ஓட்டுனர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட பொது மேலாளர் மணி, மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், இன்ஸ்பெக்டர் தங்கமணி, எஸ்.ஐ சந்தானகுமார், உதவி மேலாளர் மாரிமுத்து, கிளை மேலாளர்கள் அசோக்குமார், சத்தியமூர்த்தி, விபத்து தடுப்பு பிரிவு அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News