தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லால்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

லால்குடி, ஜன.24: லால்குடியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் லால்குடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. உதவி பொறியாளர் கணபதி முன்னிலையில் லால்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை உதவி கோட்ட பொறியாளர் சிட்டிபாபு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Advertisement

லால்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நெடுஞ்சாலை வழியாக லால்குடி ரவுண்டானா சென்று பின்னர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சாலை ஆய்வாளர்கள் பாபு, சோபியா, சிலம்பு செல்வி, மோகன், அண்ணாமலை உட்பட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளை கையில் ஏந்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement