தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவுத்தம்பதி ஊராட்சியில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.26 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

மதுக்கரை, செப்.29: கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவுத்தம்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் சாலை பழுதாகி, குண்டும் குழியுமாக இருந்து வந்தது.

Advertisement

இதனால் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று வரும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதனால் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று மாவுத்தம்பதி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்து அதன் மூலம் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது சாலை புதுப்பிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. புதுப்பிக்கும் பணியை மாவுத்தம்பதி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செந்தில்குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சி செயலாளர் மதுமிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News