தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளாத்திகுளம் வட்டாரத்தில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

விளாத்திகுளம்,ஜன.12: விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விளாத்திகுளம் அருகே நாகலாபுரம், லட்சுமிபுரம், காடல்குடி சாலைகள் குறுகலாக உள்ளதால் அவதிக்குள்ளான வாகனஓட்டிகள், அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட விளாத்திகுளம் நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதி சாலைகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வுகொண்டனர். இதைத்தொடர்ந்து சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

Advertisement

இதற்காக 2024-25ம் ஆண்டு நிதியாண்டில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலைகளை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் கோட்டப் பொறியாளர் ராஜபாண்டி, இளநிலைப் பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலை விரிவாக்கப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினர்.

Advertisement

Related News