தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் சிக்னல் அருகே சாலையில் ஓடும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

மேட்டுப்பாளையம், ஜூன் 7: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஊட்டி, கோவை, திருப்பூர், சத்தி சாலை என நான்கு முக்கிய சாலைகள் சந்திப்பில் காவல் துறையினரின் சிக்னல் உள்ளது. இதில், மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து அன்னூர் வழியாக திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாக்கடை நீர் வழிந்தோடி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து சாலையில் ஓடுவதால் சாலையும் சேதமாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் துர்நாற்றத்தில் தவித்து வருகின்றனர்.

Advertisement

கோவை விமான நிலையம் வரும் முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இச்சாலை வழியாக தான் உதகை செல்ல இயலும். முக்கிய பிரமுகர்கள் வரும் போது மட்டும் குண்டும், குழியுமான சாலைகளை தற்காலிகமாக மூடி கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை தடுக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அதன்பின் இச்சாலையை கண்டுகொள்வதில்லை என வாகன ஓட்டிகள் புலம்பி செல்கின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில். ‘‘பலரும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Advertisement

Related News