தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஒன்றிய மாநாடு

குமாரபாளையம், ஜூலை 23: குமாரபாளையத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஒன்றிய மாநாடு, செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமகிஷ்ணன் கொடியேற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். பஞ்சாலை சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் அசரப்அலி, தனசேகரன், வக்கீல் முத்துசாமி, செல்வராஜ், சரவணன், பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களையும், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் வீடில்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள மகளிர் குழுவினரின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான கூலி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பள்ளிபாளையம், குமாரபாளையம் அமைப்பின் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Related News