தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எரிவாயு குழாய் பதிக்க மாற்றுப்பாதை மறுஆய்வு

 

Advertisement

சோமனூர், டிச.11: சோமனூர் அடுத்த இருகூரிலிருந்து சூலூர் வழியாக முத்தூர் வரை விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சூலூர் விவசாயிகள் நேற்று டெல்லியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி பிஜூ கோபிநாத்தை நேரில் சந்தித்து தங்களது பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது எரிவாயு குழாய் பதிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும், மாற்றுப்பாதையாக நெடுஞ்சாலையில் கொண்டு செல்வதற்கான வரைபடத்தை விவசாயிகள் குழு வழங்கினர். விவசாயிகள் கொடுத்த மாற்றுப்பாதையை மறு ஆய்வு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், உழவர் உழைப்பாளி கட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் விவசாயிகள் கணேசன் முருகேசன், மயில்சாமி, ரவிக்குமார் ரங்கசாமி, சோமசுந்தரம், ராஜேந்திரன், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement