தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருப்புவனம், ஜூலை 10: திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள், பொறியாளர்கள், ஓவர்சியர் தமிழ்நாடு மின்சார வாரியத்து உதவி இயக்குநர், காவிரி கூட்டு குடிநீர் திட்ட உதவி இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் ஒவ்வொரு ஊராட்சியிலும் உட்கடை கிராமங்களிலும் உள்ள குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற குறைகள் குறித்தும், அதனை விரைவில் சரி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உட்பபட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Related News