தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசமலையில் வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம்

 

Advertisement

பொன்னமராவதி, செப்.1: பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொன்னமராவதி வட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் விஜயா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் செல்லையா, மாவட்ட துணைச்செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பையா, மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் யாசர், பாண்டியன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொன்னமராவதி வட்ட பொருளாளராக இளவரசி, வட்ட பிரதிநிதியாக அம்பாள் கற்பகம், பிர்க்கா தலைவர்களாக பாண்டிசெல்வம், கமலம், வடிவேலு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News