தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாடானையில் வருவாய் துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருவாடானை, ஏப்.26: திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வருவாய் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டுதல், அனைத்து வருவாய்துறை பணியாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டுதல், வருவாய்த்துறை பணியாளர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

அதன் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை கூட்டமைப்பின் சார்பில், மாலை 5 மணி அளவில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், நில அளவை பிரிவு பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement