தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தொண்டியக்காடு அரசு பள்ளி தலைமையாசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா

முத்துப்பேட்டை, மே2: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர் மனோகரன். இவர் பணி ஓய்வுபெறுவதை முன்னிட்டு பள்ளியில் பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை.உத்திராபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆசிரியர் செல்வராசு முன்னிலை வகித்தார். இதில் தமிழாசிரியர் சாந்தி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் வாழ்த்தி பேசி பாராட்டு தெரிவித்தனர். பின்னர் தலைமையாசிரியருக்கு சிறப்பு செய்தனர். தொடர்ந்து பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தான் பணியாற்றிய காலங்களில் நடந்த இனிமையான நிகழ்வுகள் பற்றி எடுத்துக்கூறி தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக பேசினார். முடிவில் ஆசிரியர் வினோதினி நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News