தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியை வீட்டில் வெள்ளி திருட்டு செய்யாறு அருகே ஓய்வு பெற்ற

செய்யாறு, ஜூன் 4: செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்ைதச் சேர்ந்தவர் ராமநாதன். தனியார் கம்பெனியில் வேலை செய்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி அருள்விழிச்செல்வி(60), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த 28ம்தேதி பெங்களூருவில் உள்ள மகளை பார்க்க வீட்டை பூட்டிக்கொண்டு சென்றனர். கடந்த 1ம் தேதி மதியம் பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன் மனைவி பரிமளா, ஆசிரியையின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டார்.

Advertisement

உடனே ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை மற்றும் அவரது கணவர் பெங்களூரில் இருந்து நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளியால் ஆன காமாட்சியம்மன், குத்துவிளக்குகள், வெள்ளி காமதேனுசிலை உள்பட அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அருள்விழிச்செல்வி செய்யாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ நிர்மல்குமார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Advertisement