தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரூராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

தொண்டி, ஜூன் 29: தொண்டி பேருராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடற்கரை பூங்கா அமைக்க அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேருராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலி கான் தலைமையில் செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தும், தொண்டியில் மாலை நேரக் கல்லூரி அமைந்திட உதவிய தமிழக முதல்வருக்கும், அழகப்பா கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தும், தொண்டியில் தினசரி சந்தை நடத்திடவும், கடற்கரை பூங்கா அமைத்திடவும் ஒப்புதல் அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை இரு புறமும் உள்ள காட்டு கருவையை அகற்றவும், புதிய மின் விளக்குகள் அமைப்பது, பாவோடி மைதானத்தில் ஆதார் சேவை கட்டிடம் புதிதாக கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. துணைத் தலைவி அழகு ராணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பேருராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News