தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய வீடுகள் கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை

 

Advertisement

சிவகங்கை, மே 29: சிவகங்கை பழமலை நகர் நரிக்குறவர் குடியிருப்பில் சாலை போடும் பணிக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் ஆஷாஅஜித்திடம் மனு அளித்தனர். தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது.

இங்கு கடந்த 1982ம் ஆண்டு அரசு சார்பில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு குழும வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் சாலை பணிக்காக குடியிருப்பில் உள்ள 9வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடு இடிக்கப்படுவதற்கு முன் வீட்டின் உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.

மேலும் இப்பகுதியில் இருந்த இரண்டு கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். ஏற்கனவே இருந்ததுபோல பட்டாவுடன் 3 சென்ட் இடம் வழங்கி அதில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். புதிய கோயில்கள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆஷாஅஜித் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Advertisement

Related News