தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெரசா கார்னர் பகுதியில் சிக்னலை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

 

Advertisement

கரூர், ஜூன் 26: கரூர் திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை திரும்பவும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி சாலையில் சுங்ககேட் பகுதியை தாண்டியதும் தெரசா கார்னர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து திருச்சி, கரூர், பசுபதிபாளையம், கருப்பக்கவுண்டன்புதுர் ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிகிறது.

இந்த பகுதியை சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவை உள்ளன. மேலும், இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பிரிவுச் சாலையில் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்லும் சூழல் இல்லாமல் உள்ளது., இதனால், அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த குறிப்பிட்ட நேரமாவது இந்த சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரசா கார்னர் பகுதியை பார்வையிட்டு சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

Related News