தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தூர் ஆர்சி தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தண்ணீர் தொட்டி அகற்ற கோரிக்கை

சாத்தூர், மே 3: சாத்தூரில் பயன்பாடு இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சின்டெக்ஸ் டேங்கை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை சரிவர பெய்யாததால் போதியளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். அப்போது வறட்சியில் பொதுமக்களை காப்பாற்றும் விதத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து நகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுத்தனர்.

Advertisement

இதேபோல் ஆர்.சி தெற்கு தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து பொது மக்கள் பயன்படுத்தும் தெருவின் ஒரு பகுதியில் மோட்டார் மற்றும் டேங் அமைத்துள்ளனர். இந்த சின்டெக்ஸ் டேங் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. ஆகவே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டேங்கை அகற்ற நகாராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement

Related News