தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டுவில் சாலையின் நடுவிலுள்ள இரும்பு கம்பத்தால் விபத்து அபாயம் அகற்ற கோரிக்கை

வத்தலக்குண்டு, மார்ச் 27: வத்தலக்குண்டுவில் சாலை நடுவில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இரும்பு கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் பகுதி சாலையின் நடுவில் முன்பு போக்குவரத்து சிக்னல் கம்பம் இருந்தது. செயல்படாமல் இருந்த அந்த சிக்னல் கம்பத்தை அறுத்து நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர். ஆனால் முழுவதும் அகற்றப்படாததால் சாலையின் மேல் இரும்பு கம்பம் நீட்டியபடி உள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி சாலையின் நடுவில் வெளியில் நீட்டியபடி உள்ள அந்த இரும்பு கம்பத்தை அகற்ற ேகாரி நெடுஞ்சாலை துறையினரிடம் சுப்பிரமணிய சிவா நற்பணி நல சங்க ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் நிர்வாரிகள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அனைவரது நலன் கருதி விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இரும்பு கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement