தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை: நகைகளை பாலிஷ் செய்வதாக மோசடி

 

Advertisement

தஞ்சாவூர், ஆக. 31: தஞ்சாவூர் அடுத்த விளார் பொட்டுவாச்சாவடி சாலையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி கவிதா (46). இவரது வீட்டிற்கு அருகே நேற்று முன் தினம் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். கவிதாவிடம் பித்தளை தட்டிற்கு பாலிஷ் போட்டு சோதனை செய்து காண்பித்தனர். கவிதா, தனது 3 பவுன் சங்கிலி மற்றும் தனது மகளின் 3¼ பவுன் சங்கிலி என மொத்தம் 6¼ பவுன் சங்கிலியை பாலிஷ் செய்வதற்கு கொடுத்தார்.

பின்னர் பாலிஷ் செய்த நகைகளை கொடுத்துவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து நகைகளை சரிபார்த்த கவிதா எடை குறைவாக இருப்பதை அறிந்து, அருகில் உள்ள நகை அடகு கடையில் தங்க சங்கிலியின் எடையை சரிபார்த்தார். அதில் 9 கிராம் தங்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது. அப்போது தான், அந்த மர்மநபர்கள் தன்னிடம் நகையை பாலிஷ் செய்வது போல் நடித்து 9 கிராம் தங்கத்தை மோசடி செய்ததை உணர்ந்தார்.

இது குறித்து கவிதா தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (26), ராகுல்குமார் (21) என்பதும், நகைகளை பாலிஷ் செய்வது போல் நடித்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Advertisement

Related News