தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருளில் மூழ்கிய பொன்னூர் காலனிக்கு தெருவிளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை

 

Advertisement

பந்தலூர்,மே26: பந்தலூர் அருகே போதிய தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியது பொன்னூர் காலனி. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பொன்னூர் காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது உள்ளது. இப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் வசதி இல்லாமல் இருளில் மூழ்கி வருகின்றது.மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர்,நடைபாதை போன்றவை முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருந்து வருகின்றது.

பொதுமக்கள் தொடர்ந்து பொன்னூர் காலனி பகுதியில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே பொன்னூர் காலனி பகுதியில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Advertisement

Related News