தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவுல் பாளையம் இலங்கைத் தமிழர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

பெரம்பலூர்,மே.20: கவுல் பாளையம் இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் தொடர் மலையால் நிரம்பி வழியும் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தி தரவேண்டும்- முகாமைச் சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (19ஆம் தேதி) திங்கட் கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

Advertisement

பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக 84 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தனியாக 12 வீடுகள் கட்டிய இடத்தில், கழிவுநீர் கால்வாய் செப்டிக் டேங்க் வைக்கப் படவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு நாட்கள் மழை பெய்த காரணத்தினால் அந்த கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் வீட்டில் துர்நாற்றம் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே எவ்வளவு சீக்கிரம் அந்த கால்வாய்களை சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News