தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எருமலைநாயக்கன்பட்டியில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை

தேவதானப்பட்டி, மே 29: தேவதானப்பட்டி முருகமலை பகுதியில் இருந்து தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி வழியாக பெரியஓடை மூலம் ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. மேலும் எருமலைநாயக்கன்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை உபரி நீர் வாய்க்கால், மற்றும் காட்டாற்று ஓடை மூலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் இந்த மூன்று ஓடைகளிலும் இரவு நேரங்களில் சிலர் டிராக்டர் மூலம் மணல் திருடுவதாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மணல் திருட்டால் அதனை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.இது குறித்து எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் கூறுகையில், ‘‘கண்மாயின் முகப்பு பகுதியில் பரவி கிடக்கும் மணலை, சிலர் இரவு நேரங்களில் திருடி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கண்மாயை ஒட்டியுள்ள வண்ணான்கரட்டில் கிராவல்மண் திருடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News