தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, மே11: கொத்தப்பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் தண்ணீர் வந்ததும் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரை ரசிக்கவும், அணையில் குளிக்கவும் ஆண், பெண், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆர்வக்கோளாறு காரணமாக இதில் குளிப்பவர்களில் சிலர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்து விடுகின்றனர்.

Advertisement

ஒவ்வொரு முறையும் தடுப்பணையில் தண்ணீர் வடிந்தோடும்போது பெரும்பாலும் ஒரு சில உயிரிழப்பாவது ஏற்பட்டு விடுகிறது. இதில் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர். எனவே அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் குளிக்க வருபவர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால், இதனை தடுக்க வருகின்ற மழைக்காலத்திற்குள் பொதுமக்களின் நலன் கருதி விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைக்க அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Related News