தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடமதுரை - நத்தம் இடையே நேரடி பேருந்துகள் இயக்க கோரிக்கை

 

வடமதுரை, ஜூலை 7: வடமதுரை - நத்தம் வழித்தடத்தில் வி.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம், ஊத்தங்கரை, சடையம்பட்டி, ஆலம்பட்டி, செங்குறிச்சி, குடகிப்பட்டி, மணக்காட்டூர், குட்டுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. வடமதுரையில் இருந்து நத்தம் செல்ல இதுவரை நேரடி பஸ் வசதி என்பது இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் அதிகளவில் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் மா, புளி விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. இது தவிர காய்கறிகள், பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறோம்.

வடமதுரை - நத்தம் நேரடி பஸ் வசதி இல்லாததால் விளைவித்த பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது. எனவே வடமதுரை - நத்தம் மார்க்கத்தில் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் விவசாயிகள் பயனடைவோம். இவ்வாறு கூறினர். வடமதுரையில் இருந்து நத்தம் செல்லும் பயணிகள் செங்குறிச்சி வழியாக ஷேர் ஆட்டோக்களில் மணக்காட்டூர் சென்று அங்கிருந்து பஸ்களில் நத்தம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வடமதுரை - நத்தம் வழித்தடத்தில் அரசுப்பேருந்துகளை இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

Related News