தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் உப்பிடமங்கலம் குகைவழிப்பாதை கூடுதல் மின் விளக்கு அமைக்க கோரிக்கை

கரூர், ஆக. 27: கரூர் உப்பிடமங்கலம் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு வசதி கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்ககல்பட்டி பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களின் வழியாக உப்பிடமங்கலம், சேங்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் பகுதியில் கருர் திண்டுக்கல் ரயில்வே பாதை செல்வதால் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பா ட்டில் உள்ளது.

Advertisement

இந்த குகை வழிப்பாதையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கானோர் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அவ்வப்போது சில பேரூந்துகளும் இந்த குகை வழிப்பாதையின் வழியாக செல்கிறது. இரவு நேரங்களில் இந்த குகை வழிப்பாதையை கடந்து செல்ல பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எனவே, அனைவரின் நலன் கருதி இந்த குகை வழிப்பாதை இருபுறமும் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான அளவு மின் விளக்கு வசதி அமைத்து தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News