தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிலமலை சுகாதார நிலையத்தில் திறந்தநிலை கழிவுநீர் தொட்டிக்கு மூடி அமைக்க கோரிக்கை

போடி, ஆக.19: போடி அருகே சிலமலை கிராமத்தில் 32 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையயம் செயல்பட்டு வருகிறது. ராசிங்காபுரம், கரையாம்பட்டி, மல்லிகாபுரம், மணியம்பட்டி, சூலப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுகாதார நிலையத்தை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைவாயில் முன்பாக கழிவுநீர் தொட்டி அகன்ற அளவில் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூடி மிகவும் சேதமடைந்து தொட்டி எப்போதும் திறந்த நிலையில் உள்ளது.

Advertisement

எதிர்புறம் இருக்கும் கவுன்டரில் வெளிநோயாளிகள், ஓபி சீட்டு பதிவு செய்து விட்டு, உள்ளே சென்று மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் திடீரென சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் அப்பகுதியில் அமர்ந்து காத்திருந்து டாக்டரை பார்க்கும் வேண்டி உள்ளது. அதிகளவில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியில் கழிவுநீர் தொட்டி மூடி சேதமடைந்து திறந்த நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் சேதமடைந்த மூடியை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News