தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை

 

Advertisement

பொன்னமராவதி மார்ச் 19: பொன்னமராவதியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு பேரூந்து நிறுத்தம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி திருப்பத்தூர் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளது.

இந்த முக்கிய பகுதியில் இருந்து வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரிக்கு செல்லும் ஒரு சாலையும், திருப்பத்தூர் செல்லும் சாலையும், பஸ் ஸ்டாண்டு செல்லும் சாலையும் என மூன்று புறமும் சாலை உள்ளது. இந்த இடத்தில் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என எந்த நேரம் மக்கள் பேருந்திற்கு காத்திருக்கின்றனர். ஆனால் இங்கே பேரூந்து நிறுத்தம் இல்லாத நிலையில் வெயில், மழை என நின்று தான் பேரூந்துக்காக நின்று வேண்டிய நிலையுள்ளது. என பொதுமக்கள் நலன் கருதி இந்த இடத்தில் ஒரு பேரூந்து நிறுத்தம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement