தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

கொள்ளிடம், ஜூன் 4: ரேஷன் கார்டில் ஒரு உறுப்பினர் மூன்று முறை மட்டுமே இணையதளம் வாயிலாக பெயர் நீக்கம் செய்து திரும்பவும் சேர்க்க முடியும். இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமான விழிப்புணர்வை குடுமைப் பொருள் வழங்கல் துறை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கணவரை இழந்தோர் விவாகரத்து பெற்ற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உறுப்பினர் பெயர்களை நீக்க முடியும் என்ற சூழலில் இந்த கட்டுப்பாட்டினால் பாதிப்படைவது பெண்கள் தான் அதிகம்.

Advertisement

இதுபோன்ற நிபந்தனைகள் இருப்பது பொதுமக்களுக்கு தெரிவதில்லை. அப்படியே நீக்கம் செய்ய முடியவில்லை என்றால் வேறு வழியில் எவ்வாறு நீக்குவது என்ற வழிமுறையோ தீர்வோ தெரியவில்லை. வாடிக்கையாளர் சேவை மையம் மூலமோ அல்லது அரசின் செயலி மூலமோ தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை.எனவே குடிமை பொருள் அலுவலகங்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும். காலதாமதமினறி குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் நுகர்வோர் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News