தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லவராயன்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர கோரிக்கை

 

Advertisement

கந்தர்வகோட்டை, மார்ச் 5:பல்லவராயன்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பல்லவராயன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் நூறு மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி கட்டிடம் சாலை ஓரத்தில் அமைந்துள்ளதால் அதிக அளவில் போக்குவரத்து ஏற்படுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி கற்பதில் கவன சிதைவு ஏற்படுகிறது. மேலும் பள்ளி வளாகம் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. எனவே கல்வி துறை,மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும்,பெற்றோர்களும், பள்ளி மாணவ,மாணவிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News