தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சதுரங்கப்பட்டினம் மீனவ பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர கோரிக்கை

 

Advertisement

திருக்கழுக்குன்றம், பிப்.12: சதுரங்கப்பட்டினம் மீனவ பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட மீனவ பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்கள் சில தினங்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட இந்த புயல் பாதுகாப்பு மையத்தில், அங்கன்வாடி குழந்தைகள் தங்குவதற்கான போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்ற

னர். இதனால், இந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement