தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் அருகே அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது விரைந்து சீரமைக்க கோரிக்கை

 

Advertisement

திருமங்கலம் ஜூலை 22: திருமங்கலம் அருகே மேலஉரப்பனூரில், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் மாணவ, மாணவியர், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இ தனை விரைந்து சீரமைக்க வேண்டும் என, அவர்கள் கோரியுள்ளனர். திருமங்கலம் அருகேயுள்ள மேல உரப்பனூர் கிராமத்தில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த பள்ளியில், தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளியின் பாதுகாப்பு கருதி சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே வாறுகால் செல்கிறது. மழைக் காலங்களில் வாறுகாலில் தண்ணீர் அதிகம் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியின் முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் சுமார் 50 அடிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

அந்த நேரத்தில் சுவர் அருகே மாணவர்கள் யாரும் இல்லை. திடீரென சுற்றுசுவர் இடிந்து விழுந்தததால் மாணவ, மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில், பொதுபணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளியின் சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரியுள்ளனர்.

Advertisement

Related News