தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சீர்காழியில் அந்தியோதியா ரயில் நின்று செல்ல கோரிக்கை

 

சீர்காழி, ஜூலை 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அன்பழகன் ஆய்வு செய்தார். மேலும், ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும், குடிநீர் வசதி குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், பயணிகள் ஓய்வறை, ரயில் நிலைய அலுவலர் அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

முன்னதாக சீர்காழி ரயில் பயனாளர்கள் சங்கம், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோட்ட மேலாளர் அன்பழகனுக்கு வரவேற்பு அளிக் கப்பட்டது. அப்போது கோட்ட மேலாளரிடம் சீர்காழியில் அந்தியோதயா ரயில், மன்னை விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தியும், சீர்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது, ரயில் நிலைய அதிகாரி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.